திருவள்ளூர் அருகே விஷமருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ்-1 மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Aug 5 2022 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் அருகே விஷமருத்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ்-1 மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி மல்லியங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயியான அவருக்கு 15 வயதில் கோபிகா என்ற மகள் உள்ளார். ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்த மாணவி கோபிகா, கடந்த 26-ம் தேதி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கோபிகா விஷம் அருந்தியதை கண்டறிந்து, அதற்காக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் மாணவி கோபிகா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பெரியபாளையம் கோவிலுக்கு நடந்து சென்றதை தந்தை கண்டித்ததால், மாணவி கோபிகா விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00