பொள்ளாச்சி அருகே நவமலைக்கு செல்லும் தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Aug 6 2022 10:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நவமலைக்கு செல்லும் தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆழியார் அணை அடுத்துள்ள அப்பர் ஆழியாறு அணை நிரம்பியதை அடுத்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவமலைக்கு செல்லும் தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சமத்தூர் அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் வெள்ளப்பெருக்கால் தரைமட்ட பாலம் மூழ்கியது. இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00