மதுரையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பெண்ணுடன் தவறாக பழகிய காவல்துறை துணை ஆய்வாளர் - ஆடியோ வெளியிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
Aug 8 2022 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன் காவல் உதவி ஆய்வாளர் திருமணத்தை மீறிய உறவை வைத்திருந்தது தெரிய வந்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ-யிடம் காணவன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எஸ்.ஐ-யிடம் இப்படி செய்யலாமா என கேட்டதும் மறுமுனையில், எஸ்.ஐ பேசுகையில், தப்பாக இருந்தால் மன்னித்துவிடு - இனிமேல் அப்படி நடக்காது என கூறியதும் ஆடியோவில் பதிவாகி உள்ளது.