அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு திமுகவே காரணம் - புரட்சித்தாய் சின்னம்மா பரபரப்பு குற்றச்சாட்டு

Aug 11 2022 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் தம் பக்‍கம் இருப்பதாகவும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து, வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வை பெற்றி பெறச் செய்வதே தமது நோக்‍கம் என்றும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திண்டுக்‍கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சித்தாய் சின்னம்மா, அ.இ.அ.தி.மு.க. என்பது தனிப்பட்ட நபருக்‍கானது அல்ல என்றும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்‍காகவே கட்சியை தொடங்கியதாகவும் தெரிவித்தார். அ.இ.அ.தி.மு.க.வை பொறுத்தவரை தொண்டர்கள் தான் அனைத்தையும் முடிவு செய்வார்கள் என்றும், தொண்டர்கள் தம்முடன் இருப்பதாகவும், சின்னம்மா குறிப்பிட்டார்.

கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து, வரும் 2024-ம் ஆண்டில் அ.இ.அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்றும், தலைவருக்‍கும், அம்மாவுக்‍கும் தாம் செய்ய வேண்டிய கடமையாக அதை நினைப்பதாகவும் சின்னம்மா தெரிவித்தார். அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்னைக்‍கு தி.மு.க.வே காரணம் என தாம் கருதுவதாக சின்னம்மா மேலும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00