பள்ளி-கல்லூரிகள் அருகே போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
Aug 18 2022 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னைப் பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வலி நிவாரண மாத்திரைகளை போதைப்பொருளாக பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.