தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி உள்ளிட்ட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு -ரவீந்திர நாத்
Sep 23 2022 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி உள்ளிட்ட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. ரவீந்திரநாத், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டுவந்த சத்து மாவு வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினார்.