ராஜபாளையம் அருகே விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை தடுக்க கோரிக்கை

Sep 23 2022 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜபாளையம் அருகே, பாசன கண்மாயில் விதிமுறைகளை மீறி 20 அடிக்கு மேல் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்த வழக்கறிஞர் பால் கண்ணன், அவரிடம் பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்‍கறிஞர் பால் கண்ணன், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ தங்கபாண்டியனிடம் தொலைபேசியில் பேரம் பேசும் ஆடியோவும் சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00