ராஜபாளையம் அருகே விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை தடுக்க கோரிக்கை
Sep 23 2022 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜபாளையம் அருகே, பாசன கண்மாயில் விதிமுறைகளை மீறி 20 அடிக்கு மேல் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்த வழக்கறிஞர் பால் கண்ணன், அவரிடம் பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் பால் கண்ணன், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ தங்கபாண்டியனிடம் தொலைபேசியில் பேரம் பேசும் ஆடியோவும் சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.