திருநின்றவூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்... கோவாவில் தலைமறைவாக இருந்த பள்ளித்தாளாளரின் மகன் வினோத் கைது செய்தது தனிப்படை
Nov 25 2022 8:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநின்றவூரில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளரின் மகன் வினோத் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை தருகிறார், எமது செய்தியாளர் பார்த்தீபன்....