திருவண்ணாமலை மாவட்டம் இந்திரவனத்தில் ஜல் சக்‍தி திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடு அம்பலப்படுத்திய இளைஞர் - விழிப்புணர்வுக்காக வீடியோ வெளியிட்டதற்கு வழக்கா? என வேதனை

Nov 25 2022 8:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் இந்திரவனம் கிராமத்தில் ஜல் சக்‍தி திட்டத்தின் கீழ் பைப்லைன் அமைக்காமல் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்ட முரளிகிருஷ்ணன் என்ற இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகளை விசாரிக்காமல், விழிப்புணர்வுக்காக வீடியோ வெளியிட்ட தன் மீது வழக்கா என முரளிகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூ​லில் பேசிப் பதிவிட்டுள்ள அவர், வழக்‍கை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாகவும், இந்த விவகாரத்​தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00