கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி கட்டடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா : விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Nov 26 2022 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கும்படி பள்ளி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மாணவி மரணம் குறித்த புலன் விசாரணை முழுமையாக முடிவடையாததால் பள்ளியின் ஏ பிளாக் கட்டடம் விசாரணைக்கு தேவைப்படலாம் எனத் தெரிவித்தார். இதையடுத்து, சிபிசிஐடி-யை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, குறிப்பிட்ட கட்டடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என்பது குறித்தும், குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும் எனவும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00