நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்துள்ள பனிமூட்டம், சாரல் மழை - பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Nov 26 2022 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் நிலவும் கடும் பனி மூட்டம், சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்‍கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உறை பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. கடுங்குளிர் நிலவுவதால் சாலைகளில் மக்‍கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. அடர்ந்த பனி மூட்டத்தால், சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00