திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே புயல், கனமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கும் மீட்புக் குழுவினர்
Dec 7 2022 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர். புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதிக்கு அரக்கோணத்தியிலிருந்து கமாண்டெண்ட் அருண்தேவ்காம் தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.