தூத்துக்குடி கடற்கரை பகுதியில் 30 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல் - மீனவர்கள், பொதுமக்கள் அச்சம்

Dec 9 2022 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்டஸ் புயல் காரணமாக, தூத்துக்குடி இனிகோ நகர் பீச் ரோடு அருகே உள்ள கடற்கரை பகுதியில் சுமார் 30 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. இதன் காரணமாக விசைப்படகுகள் தரைதட்டின. வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடலில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடல் உள்வாங்குவது வழக்‍கம் என்றாலும், மாண்டஸ் புயல் காரணமாக திடீரென கடல் உள்வாங்கியது மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00