கிருஷ்ணகிரி: 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளர்களை கொண்டு கிராம சபை கூட்டம் - ஊழல்களை பட்டியலிட்ட இளைஞர்

Jan 31 2023 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பல்லப்பள்ளி ஊராட்சி உப்பராயணப்பள்ளியில் குடியரசு தினத்தன்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இல்லாமல் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை வைத்து கிராம சபை கூட்டம் நடத்தியதாக பரபரப்பு புகார் எழுப்பப்பட்டுள்ளது. பல்லப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடு குறித்து தேசியக் கொடியுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி ஊழல்களை வெங்கடேஷ் என்ற கிராமவாசி பட்டியலிட்டார். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00