நள்ளிரவில் பள்ளம் தோண்டி மர்ம பூஜை நடத்தியதால் பரபரப்பு - நரபலி கொடுத்திருக்கலாம் என பொதுமக்கள் அச்சம்

Mar 21 2023 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நள்ளிரவில் பள்ளம் தோண்டி சிலர் மர்ம பூஜையில் ஈடுபட்டதால் நரபலி கொடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வி.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் 6 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி பூஜைகள் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மூர்த்தியிடம் கேட்டபோது அந்த இடத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சாமி சிலைகள் இருப்பதாகவும், அவை தோண்ட தோண்ட பூமிக்கு உள்வாங்கி செல்வதாக கூறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00