சென்னை திருவெற்றியூரில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை - சாலையோரங்களில் குளம்போல் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

Mar 21 2023 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை திருவெற்றியூரில் இரண்டு மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையோரங்களில் மழைநீர், குளம்போல் தேங்கியது. சென்னையின் புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், மணலி, செங்குன்றம், மாதவரம் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலையின் ஓரங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர். மழைநேரங்களில் எப்போதும் இதுபோன்ற சிரமங்களை சந்திப்பதாக புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00