விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு

Mar 21 2023 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த யானையை பிடிக்க கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து முத்து, கபில்தேவ் ஆகிய இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. பணியில் தொய்வு ஏற்பட்டதால் தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து பொம்மன், சுஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்பு கருப்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து கும்கிகள் மூலம் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00