மதுரை அருகே பெண்ணின் மரணத்தில், மர்மம் இருப்பதாக கூறி கணவன் வீட்டார் மீது பெண் வீட்டார் சரமாரி தாக்குதல்
Mar 25 2023 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அருகே பெண்ணின் மரணத்தில், மர்மம் இருப்பதாக கூறி கணவன் வீட்டார் மீது பெண் வீட்டார் சரமாரி தாக்குதல் நடத்தினர். உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தப்பட்டி பகுதியை சேர்ந்த அமர்நாத் - மீனா தம்பதியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை ஏற்றி வந்த ஆம்புலென்ஸை வழி மறித்து, அமர்நாத் வீட்டாரை சரமாரியாக தாக்கினர்.