காவிரி - வைகை கிருதுமால் - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத திமுக அரசைக்‍ கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Mar 27 2023 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரி - வைகை கிருதுமால் - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத திமுக அரசைக்‍ கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருச்சி, புதுக்கோட்டை, பகரூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதாக தெரிவித்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியில் காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு - இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால் திமுக ஆட்சியில் நிதி ஒதுக்காததால் திட்டப் பணிகள் பாதியில் நிற்பதாக விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் குற்றம்சாட்​டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00