செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம் : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் விசாரணை

May 25 2023 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த வழக்‍கு தொடர்பாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்‍கை, சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்‍கு தொடர்பாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலி என்பவரிடம், மாவட்ட ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00