சென்னை காசிமேட்டில் தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல், மகனும் தீக்குளித்து தற்கொலை

May 26 2023 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை காசிமேட்டில் தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல், மகனும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்த நாகேஸ்வரி என்பவருக்கு, 2 மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நாகேஸ்வரி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். தாயின் இழப்பை தாங்க முடியாமல் இளைய மகன் விவேக்கும் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00