ராணிப்பேட்டையில் சர்வர் பிரச்னையால் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

May 26 2023 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராணிப்பேட்டையில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் சர்வர் பிரச்னையால் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 மற்றும் +1 வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ராணிப்பேட்டையில் கடந்த 24ம் தேதி முதல் சர்வர் பிரச்சனையால் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை பிரச்சினையை தீர்ப்பதுடன் கால அவகாசம் அளிக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00