தூத்துக்குடி அருகே மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி - பாறை மீன் ரூ.500 வரையும், விளை மீன் ரூ.500க்கும் விற்பனை

May 26 2023 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் நாட்டுப் படகு மீனவர்கள் பிடித்த மீன்களுக்கு, நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தருவைகுளம் கடற்பகுதியில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் வலையில் பாறை, ஊழி, விளை மீன் உள்ளிட்ட மீன்கள் சிக்கின. பாறை மீன் கிலோ 500 ரூபாய் வரையும், விளை மீன் கிலோ ரூபாய் 500 வரையும் விற்பனையாகின. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00