நகராட்சி அலுவலத்தில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் : துப்புரவு பணியாளர்களின் பணி நீக்கத்திற்கு கண்டனம்

May 29 2023 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் நகராட்சியில் 11 துப்புரவு பணியாளர்கள் முன் அறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றியவர்களை நீக்கியதை கண்டித்து, ஒப்பந்த பணியாளர்கள் அரியலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00