வரும் 9ம் தேதி தலைமை செயலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு

May 29 2023 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மின்வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமை செயலகம் முன்பு வரும் 9ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து தனியார் அரங்கில் இந்த சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சேக்கிழார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையில் தலைமைச் செயலகம் முன்பு வரும் 9ம் தேதி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00