கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க சந்தைகளில் குவிந்த பொதுமக்கள் : வாசலில் வண்ண வண்ண கோலங்களிட்டு பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் பொதுமக்கள்

Jan 13 2024 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் சந்தைகளில் குவிந்தனர். காந்திபுரம் தினசரி சந்தையில் மஞ்சள் கிழங்கு செடி, கரும்பு,பூ,மாயிலை வாங்க மக்கள் பெரும் அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் கடந்த ஆண்டை விட கரும்பு விலை உயர்ந்துள்ளது.கரும்பு ஜோடி 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட விலை உயர்வு என பொதுமக்கள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு தங்கள் வீடுகளில் வண்ணங்களால் அலங்கரித்து வாசலில் வண்ண வண்ண கோலங்கள் போட்டு தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை திருநாளை கொண்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00