பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் : எழும்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

Jan 13 2024 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கோகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, சென்னையில் தங்கியிருந்து பணிபுரியும் நபர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்துள்ளனர். இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்திருப்பதால் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00