அரசியல் மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
Jan 13 2024 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக மக்கள், அரசியல் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, நல்ல அரசியல்வாதிகளை நல்ல கல்வி மூலம் உருவாக்கி அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.