பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் பன்மடங்கு உயர்ந்த விமான கட்டணம் : விமான டிக்கெட்டுகளின் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்த பயணிகள்

Jan 13 2024 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணங்கள் பன்படங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ள நிலையில், விமான டிக்கெட் கட்டணங்கள் பன்மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு, 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 14 ஆயிரம் ரூபாயாகவும், சேலத்திற்கு 2 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாகவும், மதுரைக்கு 3 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00