அமரர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க.வின் சின்னமான "இரட்டை இலை" சின்னத்தை திட்டமிட்டு முடக்கிய மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு, பொதுமக்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
Mar 25 2017 9:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமரர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க.வின் சின்னமான "இரட்டை இலை" சின்னத்தை திட்டமிட்டு முடக்கிய மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு, பொதுமக்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் ஆசியோடு நடைபெற்று வரும் ஆட்சியில், பா.ஜ.க.வின் சூழ்ச்சிகள் ஒருபோதும் பலிக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.