தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்கும் கம்பூசிய வகை மீன் குஞ்சுகளை கிணறுகளில் விடும் பணியில் ஊழியர்கள்
Mar 26 2017 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்கும் வகையில், கம்பூசிய வகை மீன் குஞ்சுகளைகிணறுகளில் விடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க டெங்கு நோயை பரப்பும் கொசுக்களை அழிக்கும் கம்பூசியா வகைமீன்களை கிணற்றில் விடும் பணிகளை மாநாகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இதனை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர். மேலும் கொசுக்களை கட்டப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.