கன்னியாகுமரியில் 1,420 பெண்களின் திருமாங்கல்யத்துக்கு 5,680 கிலோ தங்கம் மற்றும் 6 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதியுதவி : பயனாளிகள் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி
Mar 26 2017 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 420 பெண்களின் திருமாங்கல்யத்துக்கு, ஐந்தாயிரத்து 680 கிலோ தங்கம் மற்றும் 6 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இவற்றைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை நாள்தோறும் வழங்கும் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், ஏழைப் பெண்களின் திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சமூகநலத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆயிரத்து 420 பெண்களின் திருமாங்கல்யத்துக்கு, ஐந்தாயிரத்து 680 கிலோ தங்கம் மற்றும் 6 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இவற்றைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.