கன்னியாகுமரியில் 1,420 பெண்களின் திருமாங்கல்யத்துக்கு 5,680 கிலோ தங்கம் மற்றும் 6 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதியுதவி : பயனாளிகள் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி

Mar 26 2017 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 420 பெண்களின் திருமாங்கல்யத்துக்கு, ஐந்தாயிரத்து 680 கிலோ தங்கம் மற்றும் 6 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இவற்றைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை நாள்தோறும் வழங்கும் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், ஏழைப் பெண்களின் திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சமூகநலத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆயிரத்து 420 பெண்களின் திருமாங்கல்யத்துக்கு, ஐந்தாயிரத்து 680 கிலோ தங்கம் மற்றும் 6 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இவற்றைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00