திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கான இலவச ஊர்தி சேவை திட்டம் தொடக்கம்

Apr 27 2017 2:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கான இலவச ஊர்தி சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்காக இலவச ஊர்தி சேவை திட்டம் தொடங்கப்பட்டது. தேசிய ஊரக நலச்சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 2 வாகனங்கள் மற்றும் பழனி அரசு மருத்துவமனைக்கு 1 வாகனம் என மொத்தம் 3 வாகனங்கள் வழங்கப்பட்டன. இலவச ஊர்தி சேவை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர். வினய் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள், செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட புரவலர், பெருந்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00