பழனியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் பேக்கரி மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டு தரமில்லாத பொருட்கள் பறிமுதல்

Apr 27 2017 8:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் பேக்கரி மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டு தரமில்லாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செயல்பட்டு வரும் உணவு விடுதி மற்றும் பேக்கரிகளில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளதா? என பரிசோதிக்கப்பட்டது. இதில் தரமில்லாத பொருட்கள் மற்றும் தேதி குறிப்பிடப்படாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 15 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவறு இழைக்கும் கடைகளுக்கு வரும் காலங்களில் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00