மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் கால்வாய் திட்டப்பணிகளை நேரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு : பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

Aug 23 2017 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் கால்வாய் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்‍க அதிகாரிகளுக்‍கு அறிவுறுத்தினார்.

வைகை நதியின் உபரி வெள்ள நீர் மூலம் 58 கிராமங்களுக்‍குப் பாசன வசதி அளிக்‍கத் திட்டமிட்டு, உசிலம்பட்டி அருகே 20 வருடங்களுக்‍கு முன்னர் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதன் பின்னர், நாளடைவில் இப்பணி தொய்வடைந்தது. கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்‍க வேண்டி, 58 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்‍களும், பல்வேறு அமைப்புகளும் பல போராட்டங்கள் நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கால்வாய் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவ ராவ், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்‍கு உத்தரவிட்டார். இப்பணி வரும் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00