உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் : ஏராளமானோர் கண்டுகளிப்பு

Oct 16 2017 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

உடுமலைப்பேட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த ஆண்டியகவுண்டனூர் கிராமத்தில், மாபெரும் ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டி பந்தயம் நடைப்பெற்றது. ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் இருந்து 500- க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் திரளாக கலந்து கொண்டன.

200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைப்பெற்ற மாட்டு வண்டிபந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்தன. இதை ஏராளமான கிராம மக்கள் கண்டு களித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00