தேர்தல் ஆணைய விதிமுறைகளை ஆட்சியாளர்கள் அப்பட்டமாக மீறியுள்ளதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்படும் : கழக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேட்டி
Oct 17 2017 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் ஆணைய விதிமுறைகளை ஆட்சியாளர்கள் அப்பட்டமாக மீறியுள்ளதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்படும் என்றும் கழக செய்தித் தொடர்பாளர் திரு. புகழேந்தி தெரிவித்துள்ளார்.