தமிழகத்தில் தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் பலர் பாதிப்பு : தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறதா என காங்கிரஸ் கேள்வி
Nov 24 2017 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. திருநாவுக்கரசர் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது இரட்டைஇலை சின்னம் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும் போது இரட்டைஇலை சின்னம் தொடர்பாக மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என தொரிவித்திருந்தபடி மோடி பார்த்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.