தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகித முன்னுரிமை விதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Nov 24 2017 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகித முன்னுரிமை விதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவுரையாளர் பணிக்கு விண்ணிப்பித்த தமிழ் வழியில் படித்த திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் தன்னை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித முன்னுரிமை வழங்க வேண்டும் என கடந்த 2010-ம் ஆண்டு பிறப்பிக்‍கப்பட்ட அரசாணை பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, மனுதாரரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவிகித முன்னுரிமை ஆணையை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00