ஆர்.கே.நகர் தொகுதிக்கு‌ட்பட்ட 40-வது வார்டு வ.உ.சி நகரில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணியினர் பணம் பட்டுவாடா : போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் பொதுமக்கள் அவேசம்

Dec 16 2017 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.கே.நகர் தொகுதிக்கு‌ட்பட்ட 40-வது வார்டு வ.உ.சி நகரில், போலீசார் துணையுடன், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணியினர் பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு ‌தலா 6 ஆயிரம் ரூபாய், பணம் கொடுக்‍கும் போது கையும், களவுமாக பொதுமக்கள் மற்றும் கழகத்தினர் அவர்களை சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களை அழைத்து சென்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்‍காமல் அலட்சியம் காட்டியதால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00