பேருந்து கட்டண உயர்வால் தமிழகம் முழுவதும் மக்கள் கடும் அதிருப்தி : கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளதாக வேதனை
Jan 21 2018 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேருந்து கட்டண உயர்வால் தமிழகம் முழுவதும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். ஏற்கெனவே விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளதாக அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.