தமிழக ஆளுநர் பெண் பத்திரிக்கையாளரிடம் நடந்து கொண்ட முறை சரியானது அல்ல - சர்ச்சையில் சிக்கி வரும் ஆளுநரை உடனடியாக மத்திய அரசு பதவியிலிருந்து நீக்க வேண்டும் : மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்
Apr 19 2018 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக ஆளுநர் பெண் பத்திரிக்கையாளரிடம் நடந்து கொண்ட முறை சரியானது அல்ல என்றும் சர்ச்சையில் சிக்கி வரும் ஆளுநரை உடனடியாக மத்திய அரசு பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.