சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க., பா.ஜ.க. பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் இருந்து விலகி 300-க்கு மேற்பட்டவர்கள் கழகத்தில் இணைந்தனர்

Apr 19 2018 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டத்தில், திமுக, பாஜக, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளில் இருந்து விலகி, 300-க்கு மேற்ப்பட்டவர்கள் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர்.

கழகப் பொதுச் செயலாளர் தியாகதலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் தலமையினை ஏற்று, தமிழகம் முழுவதும் மற்றுக்‍கட்சியினர் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், திமுக பாஜக, பகுஜன்சாமஜ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 300க்கு மேற்ப்பட்டவர்கள் விலகி, மாவட்ட செயலாளர் திரு. KK உமாதேவன், கழக அம்மா பேரவைச் செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி ஆகியோர் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இனைத்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00