காவிரி விவகாரத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு : தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன்
May 20 2018 6:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி விவகாரத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் ஒன்றுசேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் திரு.ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.