மாண்புமிகு அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்பேசிய திண்டுக்கல் சீனிவாசனை கண்டித்து குவைத்தில் மாபெரும் கண்டன கூட்டம்
Jun 23 2018 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குவைத் சிட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க அரசின் அடிபணிந்த நடக்கும் ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக மக்கள் விரும்பாத சேலம் பசுமை வழிசாலை, கொண்டு வர நினைத்து விளை நிலங்களை கையகப்டுத்தும் எடப்பாடி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், மாண்புமிகு அம்மாவைப் பற்றி அவதூறு பேசிய திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றம் வலியுறுத்தப்பட்டது.