தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நீண்டகாலமாகவே மணல் திருட்டு : ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியின் பங்கு அதிகம் உள்ளதாகக் குற்றச்சாட்டு
Sep 21 2018 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், நீண்டகாலமாகவே மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியின் பங்கு அதிகம் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.