இரவு 11.30 மணிக்‍கு நாகை தலைஞாயிறு அருகே கரையை கடக்‍கிறது கஜா புயல் - கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

Nov 15 2018 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தை நெரு‍ங்கி வரும் கஜா புயல், இன்றிரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.புவியரசன், சென்னை மற்றும் நாகையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00