கஜா புயல் இரவு கரையை கடக்கிறது - கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் - இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன்....
Nov 15 2018 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயல் இன்று இரவு பாம்பன்-கடலூர் இடையே கரையை கடக்கவுள்ள நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் தற்போது கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் பாலகிருஷ்ணன் அங்கிருந்து தருகிறார். அதை இப்போது காணலாம்....