ஈரோட்டில் தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு - கோவிலில் பொங்கல் வைக்கும் போது நேர்ந்த விபரீதம்

Aug 19 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோட்டில் தேனீக்கள் கொட்டியதில் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். பாடுகாயமடைந்த மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி கரையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் பக்தர்கள் சிலர் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் பொங்கல் வைத்த போது, அதிலிருந்து வெளியேறிய புகையால் மரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள் வெளியேறின. இதனால் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனினும் தேனீக்கள் கொட்டியதில் 10 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அனைவரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் குழந்தையம்மாள் என்பவர் உயிரிழந்தார். மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00