உதகை அருகே பழங்குடியின முதியவரை தாக்‍கிய போலீசார் - நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி பழங்குடியின மக்‍கள் போராட்டம்

Aug 23 2019 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகை அருகே பழங்குடியின முதியவரை கடுமையாக தாக்‍கிய போலீசாரை கண்டித்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை, பழங்குடியின மக்‍கள் முற்றுகையிட்டனர்.

நீலகிரி அருகே, நெடுகல் கொம்பை கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற முதியவர், வங்கிக்‍கு சென்றுவிட்டு, அரசுப் பேருந்தில் வீடு திரும்பிக்‍ கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் இருந்து அவரை கீழிறங்க சொல்லி, பெண்களை கேலி செய்த வினோத் நீ தானா? எனக்‍ கூறி, போலீசார் அவரை தாக்‍கியுள்ளனர். தான் வினோத் இல்லை கண்ணன் என தெரிவித்த பின்னரும், காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று தொடர்ந்து அவரை தாக்‍கியதாக கூறப்படுகிறது. கண்ணன் படுகாயம் அடைந்த நிலையில், இது குறித்து வெளியில் சொல்லக்‍ கூடாது என, போலீசார் மிரட்டியுள்ளனர். படுகாயங்களுடன் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவருக்‍கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்‍கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழங்குடியின மக்கள், கண்ணனுடன் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00